Monday, April 12, 2010

குரல் பிடித்து

அம்மா நான் இங்க இருக்கேன்
குழந்தையின் குரல் பிடித்து
இருளை கடக்கிறாள் தாய்

3 comments:

  1. அவள் குரல் பிடித்தே நடக்கிறது கவிதையும்.....

    ReplyDelete
  2. ரொம்ப அழகா இருக்கு

    ReplyDelete