Monday, April 12, 2010

சுமை

கூடவே வரும் நிலா
பார்க்கமுடியவில்லை
தலைசுமை

14 comments:

  1. meaningful kavidai. so nice thanks.

    ReplyDelete
  2. அருமை சார் !.. ரொம்பவும் பாதித்தது என் வாழ்க்கையோடு பொருத்தி பார்த்தபோது

    ReplyDelete
  3. குழந்தை பருவத்தில் என்னோடு வரும் நிலாவை அது என்னை மட்டுமே அப்படி பின்தொடர்கிறது என கர்வத்தோடு நினைத்தது உண்டு. அந்த இழையில் ஒரு குழந்தை தொழிலாளி தனது கர்வத்தை இழந்த காட்சி போல எனக்கு இந்த கவிதை ஓவியம் தீட்டுகிறது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியான காட்சிகள் கிடைப்பது இயல்பு தானே. சில கணங்கள் வேறு நினைவுகளில் மூழ்கி போக உதவியமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  5. முத்தான மூன்று வரிகள்

    very nice

    ReplyDelete
  6. சுமை தாண்டியும் நிலா முகத்தில் பட்டு நலம் விசாரிக்கும்

    ReplyDelete
  7. thanks jenova,sairam,uzhavan,yanilavin thanthai,kavithan,rasigai and saravanan kudandhai.

    ReplyDelete
  8. Arumayana varigal Ithai padikkum Podhu enadhu Siruvayadhu kanmun Thondri maraikiradhu. Thanks for you....

    ReplyDelete
  9. Arumai....

    Please read more kavithai in the following link.

    http://suresh-tamilkavithai.blogspot.com/

    ReplyDelete