Monday, April 12, 2010

நிலை

கட்டியிருந்த ஆடு
திரும்பி வந்தபோது
தொங்கிக் கொண்டிருந்தது

5 comments:

  1. ownership, திருட்டு,
    சொத்து, உணவு,
    இழப்பு, கொலை,
    நேயம், குரூரம்
    என்று பல மனித முகங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் ஆட்டுக்கு பின்னால். கிடாகளுக்கு குழந்தைகளை காக்க வேண்டிய கடமை இருக்கிறதோ என்னவோ, ஆடுகளுக்கு குட்டிகள் இருந்தால் யார் அவைகளுக்கு பாலூட்டுவார்கள்?

    ReplyDelete
  2. மூன்று வரிகளில் எத்தனை அர்த்தம்.... வெகு அருமை...!

    ReplyDelete