Thursday, April 29, 2010

தப்பித்தல்

அந்த முயல்குட்டி
தப்பித்து விட்டது

வீட்டிலிருந்து
வலையிலிருந்து
கசாப்புக்கடைக்காரனிடமிருந்து
கடைசியில்
கவிதையிலிருந்து

அந்த முயல்குட்டி
தப்பித்து விட்டது

1 comment:

  1. தப்பித்த முயல் குட்டியே ஒரு கவிதையாகிப் போனதோ?
    Nice lines Raajaa.

    ReplyDelete