Monday, April 26, 2010

தொடுதல்

ஊஞ்சல் மேலேறும் போதெல்லாம்
ஆடும் குழந்தையின் கால்கள்
தொட்டு வருகிறது வானை

3 comments:

  1. சின்ன வயசை ஞாபகப் படுத்திட்டீங்க sir. அருமையான கவிதை.

    ReplyDelete
  2. நன்றி கல்யாணி சுரேஷ்.

    ReplyDelete