Saturday, April 24, 2010

யாரோ

தெறித்து
வழிந்தோடும்
அந்த ரத்தம்

உங்களுடையதல்ல

என்னுடையதல்ல

நம் யாரோ
ஒருவருடையது

1 comment:

  1. அந்த பிரக்ஞை ஏதுமற்று சுயநலத்துடன் நகர்கிறது வாழ்க்கை.

    ReplyDelete