Saturday, April 10, 2010

அப்பாவும் மழையும்

எப்போது பெய்தாலும்
நனைந்து விட்டு
வரச் சொல்வார் அப்பா

அப்போதெல்லாம்
அப்பாவைப் போலவே
பேசும் மழையும்

8 comments:

  1. வாவ்...சூப்பர் சார்...

    ReplyDelete
  2. கவிதை மழையில் நனைந்த படி இங்கே நானும்......

    ReplyDelete
  3. mazhai...sugam..,
    appaavin vaarththaikalai pola!

    ReplyDelete
  4. அருமை ராஜா சார்.

    ReplyDelete
  5. நல்ல அப்பா .அப்பாவினால் தான் கவிதையும் .இல்லையா?

    ReplyDelete