Sunday, March 21, 2010

நிசப்தத்தின் கோடு

நிசப்தத்தின் கோடு
எனப் பெயரிட்டேன்

ஊர்ந்து திரும்பிப்போனது
பேனாவிற்குள்

தாளிலிருந்தது நிசப்தம்
கோட்டின் தயவின்றி

3 comments: