Tuesday, March 23, 2010

நடந்து போன பாதை

நடந்து
கடந்து
களைத்து
நடக்கப் போவது
நினைத்து
உறங்கிப்போனவனை
எழுப்பாமல்
அவனுள்
போனபடி
பாதை

1 comment: