Saturday, February 20, 2010

வயோதிக வாசனை

வயோதிக வாசனை
வீசியதில்லை
தாத்தாவின்
சாய்வு நாற்காலியில்

2 comments:

  1. வயதளவில் மட்டுமே தாத்தாவாய் இருந்திருக்கிறார், அந்த உற்சாக கிழவர்.

    ReplyDelete