Monday, February 22, 2010

பசி

பசியைத் தடவியபடி
அவன் சொன்னான்
கடவுள் ஏழைகளுக்கு
உதவி செய்யாமல்
யாருக்கு செய்வார்

முதலில் எனக்கு
சோறு கொடுத்து விட்டு
பிறகு உன் கடவுளைப்
பற்றி யோசி

சொன்னது பசி

4 comments:

  1. எப்படி இப்படி பசி .கவிதை பசி . அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. கலக்கல இருக்கு

    ReplyDelete
  3. அருமை உங்கள் கவிதை அருமை

    ReplyDelete
  4. நண்பர்களுக்கு நன்றி.

    ReplyDelete