Saturday, February 06, 2010

ஒற்றன்

ஒவ்வொரு வார்த்தையாய்
அழித்துக் கொண்டே
வந்த ஒற்றன்
மொத்தமாய் கொன்று
முடித்த பிறகு சொன்னான்
மரணம் பற்றிய
உன் கவிதை
கடைசியில் இறந்துவிட்டது

2 comments:

  1. ரொம்ப பிடிச்சிருக்கு சந்திரா!

    ReplyDelete
  2. மரணம் பற்றிய கவிதை என்பதால் சரி ராஜா

    மற்றவை என்றால் நான் ஒப்புக்கொள்ளமாட்டேன் உங்கள் கவிதைகளுக்கு மரணம் இல்லை

    ReplyDelete