Tuesday, February 02, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

39-

உள்ளமர்ந்து
தவம்
என்
உள்ளமர்ந்து

40-

கண்ணாடியைத் திறந்து
வெளியேறுகிறது
என் பிம்பம்

41-

தன் வெளிச்சத்தில்
பார்க்கிறது மெழுகுவர்த்தி
உருகுவதை

42-

கை குவித்த மலை
கல்லாயிற்று
கை விரித்த கல்
மலையாயிற்று

43-

கிடைத்து விட்டது
தொலைந்ததல்ல
கிடைக்க வேண்டியது

4 comments:

  1. //கிடைத்து விட்டது
    தொலைந்ததல்ல
    கிடைக்க வேண்டியது //

    அழகான வரிகள்...

    ReplyDelete
  2. //உள்ளமர்ந்து
    தவம்
    என்
    உள்ளமர்ந்து//

    I like this lines friend.

    ReplyDelete
  3. //கிடைத்து விட்டது
    தொலைந்ததல்ல
    கிடைக்க வேண்டியது//

    i like this one RAAJA

    ReplyDelete