Friday, January 01, 2010

ஏழாவது முறை

ஏழாவது முறையாக
நாள் குறித்தும்
இறந்து போகவில்லை பாட்டி
ஊர் திரும்புகிறார்கள் எல்லோரும்
கொண்டு வந்த கண்ணீருடன்

3 comments:

  1. கண்ணீரின் விலை பாட்டியின் உயிர்.

    ReplyDelete
  2. மாறி வரும் உலகில் மரணம் கூட சாதாரண நிகழ்வாகி போனது. :(

    ReplyDelete