Monday, January 18, 2010

காற்றின் அடியில்

உன்னோடு சேர்ந்து
உரக்க நானும்
அந்த கேள்வியைச்
சொல்லிப் பார்க்கிறேன்

நம் குரல்களின்
சமவிகிதம் பரவும்
காற்றின் அடியில்
மறைந்து கிடக்கும் பதில்
மேலேழும்பி வந்து
அடையலாம் நம்மை

1 comment: