Monday, January 18, 2010

இதே வழியில்

இந்த வழியில்
நீங்கள் போகும்போது
பசியோடு இருந்து
பசியை சொல்லியவன்
இதே வழியில்
நீங்கள் திரும்பும்போது
இன்னும் பசியுடன்
அதை சொல்ல
மொழியற்று
கண்களால் கெஞ்சியபடி

4 comments:

  1. எல்லா கவிதைகளும் மிக நன்றாக இருக்கிறது...அதுவும் இந்த கவிதை மிக அதிமான வலியை வெளிபடுத்துகிறது...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அந்த கண்கள், உங்கள் வரிகளை வாசிக்கும் எங்கள் கண்களில் வந்து போகின்றது.

    ReplyDelete
  3. சிறிதாய் இருந்தாலும் பெரிதாய் அழுந்த வைத்து விட்டது வரிகள்..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete