Friday, January 15, 2010

வரிகள்

கதையின் வரி
இப்படித் தொடங்குகிறது

இது உண்மையானவர்களைப்
பற்றிய உண்மைக் கதையல்ல
பொய்யானவர்களைப் பற்றிய
உண்மைக் கதை

கவிதையின் வரி
இதோடு முடிகிறது

2 comments: