Monday, January 18, 2010

ஆடு

தண்டவாளத்தில்
புற்களைத் தின்னும் ஆடு
ரயிலுக்கு
விளையாட்டுக் காட்டிவிட்டு
ஓடிப்போகிறது

5 comments:

  1. மழை சிறுமியை விளையாட அழைக்கிறது என்பது மாதிரியான மற்றொரு அற்புதமான கவிதை.

    ReplyDelete