Tuesday, January 12, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

33-

நடந்தபோது
ஏதோ இடறி
கீழே விழுந்து
பின் எழுந்து பார்க்க
என் சடலம்

சடலம்
சத்தம் போட்டது

துர்க்கனவுகளை
இரவில்
நட்டுவைக்காதே
போய் நிம்மதியாய்த்
தூங்கு

2 comments:

  1. இது போன்ற துர்கனவுகள் தூக்கத்தை கலைக்க பதறி விழித்து நடுங்கியதுண்டு பல இரவுகளில்.

    ReplyDelete