Thursday, January 07, 2010

கடினம்

கடினமாக இருக்கிறது

எல்லோரும் நிறைந்த இடத்தில்
மெளனமாக அழுவதும்

யாருமற்ற இடத்தில்
சத்தமாக சிரிப்பதும்

4 comments:

  1. நிஜமாவே இது ரொம்ப கஷ்டம்தான். உணர்ந்ததால சொல்றேன்.

    ReplyDelete
  2. மிக மிக கடினம்

    ReplyDelete
  3. நன்று! உங்கள் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

    ReplyDelete