Wednesday, December 09, 2009

எப்போது

தன்னை முழுதுமாய்
கருணைக்கு அர்ப்பணம்
செய்யும்
ஒரே ஒரு கண்ணீர்துளி
உங்களிலிருந்து
எப்போது விழும்

5 comments: