Wednesday, December 09, 2009

இந்த வரிக்குப் பிறகு

என் குழந்தையின்
சிரிப்பைப் போல்
நுரைத்துப் பொங்குகிறது
மதுக்கோப்பை

இந்த வரிக்குப் பிறகு
என்னை அழைத்துப்போனது
ஒரு குழந்தை
ஒயின் ஷாப்பிலிருந்து

4 comments:

  1. அருகில் குழந்தையோடும் மதுக்கோப்பையோடும் இதைப் படிக்க நன்றாகத்தானிருக்கிறது :)

    ReplyDelete
  2. அர்த்தமுள்ள கவிதை.நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. மீண்டும் ஒரு குழந்தை கவிதை. அருமை.... அருமை....

    ReplyDelete