Wednesday, December 09, 2009

ஒரே ஒரு சொல்

ஒரு சொல்லை
ஒரே ஒரு
சொல்லை
பார்த்தேன்

மனதை
கிறங்கடிக்கும்
ராகத்தைப்
பாய்ச்சியது

கவிதையைப்
போர்த்திக் கொண்டு
ஆடவும்
தொடங்கியது

3 comments:

  1. அருமை. உங்கள் ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு வகையில் ஆச்சர்யப்படுத்துகிறது.

    ReplyDelete