Tuesday, December 01, 2009

சம்பவம்

திசைமாறிப்
போன எறும்பு
கவிதையின்
இருபத்தி ஏழாம் வார்த்தையை
தீண்டியபோது
அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த
கன்னி வெடி
வெடித்தது

சிதறின
மொத்தப் பக்கங்களும்

சம்பவத்திற்கு
யாரும் பொறுப்பேற்க வேண்டாம்
என்று எழுதப்பட்டிருந்த காகிதம்
தீக்கிறையாகி இருந்தது
பக்கத்தில் எறும்பும்

சகாவின்
இறந்த செய்திகேட்டு
வந்துகொண்டிருந்தன
மற்ற எறும்புகள்
அஞ்சலி செய்ய

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

32 comments:

  1. கலக்கிடிங்க சார் ....

    ReplyDelete
  2. ரொம்ப பிடிச்சிருக்கு சந்திரா.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கவிதை நன்றா இருக்கிறது சந்திரசேகர். வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  4. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமை

    வாழ்த்துகள்

    வாழ்க்கையைக் கண்முன்னே காட்டி வீட்டீர்கள்

    ReplyDelete
  6. அன்பு நன்றி
    நவாஸூதீனுக்கும் திகழுக்கும்

    ReplyDelete
  7. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. எனக்குப் பிடித்திருந்தது !
    வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா !

    ReplyDelete
  9. வெற்றி பெற வாழ்த்துக்கள்..கவிதை அருமை !!!

    ReplyDelete
  10. எறும்புகளுக்கு சிறப்பிடம் கொடுத்துக் கொண்டே இருக்கலாம் கவிதைகளில். மீண்டும் ஒரு எறும்புக் கவிதை.

    ReplyDelete
  11. அன்பு நன்றி கல்யாணி,ஜெனோவா,பூங்குன்றன்.

    ReplyDelete
  12. வித்யா
    எறும்பு இயக்கும் கவிதைக்குள் எப்போதும் கேட்கிறது
    இதயத்தின் குரல்.நன்றி.

    ReplyDelete
  13. எறும்புகள் உணவு சேர்க்க செல்கிறது என நினைத்துக் கொண்டிருந்தேன்

    அஞ்சலி செலுத்தவா

    நல்ல இருக்கு கவிதை

    வெற்றி பெற வாழ்த்துக்கள்
    ராஜா சந்திர சேகர்

    ReplyDelete
  14. நல்லா இருக்கு..! நண்பரே...

    ReplyDelete
  15. அருமையான கவிதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. மிகவும் பிடித்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. நண்பர்களுக்கு நன்றி,அன்புடன்

    ReplyDelete
  19. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

    அன்புடன்
    உழவன்

    ReplyDelete
  20. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் சந்திரா! :-)

    ReplyDelete
  21. வாழ்த்துகள் ராஜா சார் !

    ReplyDelete
  22. வாழ்த்துகள் ராஜா சார்!

    ReplyDelete
  23. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் சார்!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் ராஜா சார்

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  26. வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.விருது பெற்ற்வர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete