Tuesday, December 01, 2009

பேச்சு

ஊருக்கு வந்த மகன்

இரவு தாண்டிப்
போகிறது பேச்சு

தான் தொலைந்த
நகரத்தைப் பற்றிச்
சொல்கிறான் மகன்

அவன் தொலைத்த
கிராமத்தைப் பற்றிச்
சொல்கிறாள் அம்மா

9 comments:

  1. ரசித்தேன், கவிதைகளில் ஒருவித புதுமையை உணர்ந்தேன்! சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உத்தியைக் கற்றேன்!! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. எழுதும் உத்தி மட்டும் அல்ல உட் பொருளும் மிக நன்றாக அமைகிறது உங்கள் கவிதைகளில்.

    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete