Sunday, December 06, 2009

பிறகு

ஈக்களைப் போல்
மொய்க்கும்
வார்த்தைகளிடமிருந்து
முதலில் என்னைக்
காப்பாற்ற வேண்டும்
பிறகு நான்
கவிதையைக்
காப்பாற்றிக் கொள்கிறேன்

6 comments: