Saturday, November 28, 2009

தேடிப்பார்

கவிதையை முத்தமிட்ட
நட்சத்திரத்தின்
பெயர் கேட்டேன்
உன் கவிதையில்
தேடிப்பார்
எனச் சொல்லிவிட்டு
மறைந்து போனது

9 comments:

  1. சில்லுனு ஒரு மழை துளி விழுந்த மாதிரி
    சட்டுன்னு சிரிப்பு வரவழைக்கிற ஜோக் மாதிரி
    குபுக்குன்னு வர பீலிங்க்ஸ் மாதிரி
    டக்குனு எட்டி பாக்ற கண்ணீர் துளி மாதிரி
    அத்தனை பிரெஷ்
    இந்த கவிதை
    நைஸ் சந்துரு

    ReplyDelete
  2. thanks for your cool comment sornavalli.tell your email id.

    ReplyDelete
  3. nilasaaral@gmail.com
    ts s my email id chandru

    ReplyDelete
  4. உங்களுடைய எல்ல கவிதைகளும்...
    ரொம்ப இயல்பா ஆனா ரொம்ப ஆழமானதா இருக்கு...
    உங்களுடைய ஒவ்வொரு புதிய பதிவுகளையும்
    படிக்கும் போதும் பழைய எல்லாவற்றையும் திரும்பவும் படிக்காம போக முடியல...
    அவ்வளவு வசீகரமா இருக்கு எல்லா கவிதைகளும்..
    எனக்கு மிக மிக பிடித்தமான கவிதைகள்
    உங்களுடையது.....

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  6. கவிதைகள் படிக்கப் படிக்க ஆனந்தம் கூடுகிறது.

    இன்று ஒரு நல்ல வலைப் பூவைக் காட்டியமைக்கு கடவுளுக்கு நன்றி.

    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  7. நன்றி கல்யாணி

    நன்றி சூர்யா
    உங்கள் வருகைக்கும் வரிகளுக்கும்.

    ReplyDelete