Sunday, November 08, 2009

பறவையின் உயிரில்

அந்தப் பறவையைக்
கொன்றவர்களுக்குத்
தெரியவில்லை

அதன் உதட்டில்
குஞ்சின் பெயர்
ஒட்டி இருந்ததும்
வாயில்
குஞ்சுக்கான
உணவிருந்ததும்

9 comments:

  1. ......வாவ்...

    அழகான கவிதை

    ReplyDelete
  2. கதிர்
    மிக்க நன்றி.சந்திப்போம்.

    ReplyDelete
  3. அழிப்பவர்களுக்கு அதன் விளைவுகள் எப்போதுமே புரிவதில்லைதான்.

    ReplyDelete
  4. நெஞ்சை அறுக்கும் ஒரு தர்சனம்.

    - ராஜசுந்தரராஜன்

    ReplyDelete
  5. அன்பு ராஜசுந்தரராஜன்
    வணக்கம்.மிக்க நன்றி,உங்கள் கவிதையின் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈடுபாடு உண்டு.Pls give me your email id.

    ReplyDelete