Wednesday, October 14, 2009

ஒற்றைச் சலங்கை

மேடையில் கிடக்கும்
ஒற்றைச் சலங்கை
ஆடியாடித் தேடுகிறது
அனாதையாய்
விட்டுப் போனவளை

1 comment: