Thursday, October 22, 2009

தொடுவானத்தில்

தொடுவானத்தில்
எழுதி வைத்துவிட்டுக் கிளம்பினேன்
காத்திருப்பின் குறிப்புகளை

நாளை வந்து
பார்க்க வேண்டும்
வானம் என்னவெல்லாம்
திருத்தி இருக்கும் என்பதை

5 comments:

  1. மிக அருமையான கவிதை சந்திரா.

    ReplyDelete
  2. //நாளை வந்து
    பார்க்க வேண்டும்
    வானம் என்னவெல்லாம்
    திருத்தி இருக்கும் என்பதை//

    ithai yethir paakaave illai:)

    ReplyDelete
  3. நண்பர்களுக்கு நன்றி.

    ReplyDelete