Sunday, September 06, 2009

வரியின் அடியில்

என் அழுகையில்
கண்ணீர் ஞானமடைகிறது
இதை எழுதிய போது
வரியின் அடியில்
ஓடியது புன்னகை

3 comments:

  1. கர்வப் புன்னகை...????

    ReplyDelete
  2. ///இதை எழுதிய போது
    வரியின் அடியில்
    ஓடியது புன்னகை//

    இயல்பு....

    ReplyDelete