Thursday, September 17, 2009

நீந்தும் வரிகள்

மீனாக நீந்து
இல்லை பிணமாக
கரை ஒதுங்கு

அப்பாவின் இந்த வரிகளை
நான் நினைக்க மறந்தாலும்
அவை நீந்த மறப்பதில்லை
என் செயல்களில்

6 comments:

  1. உயிரோடு ஒன்றிவிட்ட விஷயங்கள் செயல்களில் வெளிப்படுவதுண்டுதானே?

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை

    ReplyDelete
  3. மனதுக்குள் எழுதவேண்டிய வரிகள்...

    ReplyDelete
  4. நன்றி கல்யாணி,
    ஜ்யோவ்ராம் சுந்தர்,தழிழ்ப்பறவை

    ReplyDelete
  5. நல்லாயிருக்குங்க

    ReplyDelete