Thursday, August 13, 2009

அப்பாவின் கடிதம்

இந்த முறை
அப்பா எழுதியக் கடிதத்தில்
ஒரு வரியை
ரசிக்க முடிந்தது
தனிமைக்கும் எனக்கும் இடையே
நீ நடந்து போகிறாய்

8 comments:

  1. தனிமைக்கும் எனக்கும் இடையே
    நீ நடந்து போகிறாய்

    Superrrrr

    ReplyDelete
  2. நன்றி என்.விநாயகமுருகன்

    ReplyDelete
  3. மிக நுட்பமான கவிதை.

    ReplyDelete
  4. //தனிமைக்கும் எனக்கும் இடையே
    நீ நடந்து போகிறாய் //
    நடந்து மட்டும் அல்ல கடந்தும் போய்கொண்டிருக்கிறோம்
    திரும்பி வருவோமா
    அருமை கவிஞரே !

    ReplyDelete