Wednesday, August 26, 2009

மீசை

பிறகு வீரமாய்
கவிதை எழுதலாம்
முதலில்
பாரதியார் மீசையை
வரைந்து பார்

7 comments:

  1. //கவிதை எழுதலாம்
    முதலில்
    பாரதியார் மீசையை
    வரைந்து பார் //

    நல்லாருக்கு அன்பரே...

    ReplyDelete
  2. சாடல்.

    நன்று.

    ReplyDelete
  3. வீரம், மான உணர்வு, எதிர்கொள்ளல்,தைரியம் என்பவை மீசை இருப்பவர்களுக்கு மட்டும் தான் பொதுவானது என்று அர்த்தமில்லையே..

    ReplyDelete
  4. ஸ்வாதி
    உங்கள் சந்தேகத்திற்கு அசோக் பதில்
    சரியாக இருக்கும்.

    ReplyDelete