Monday, August 24, 2009

மந்தை

தனது ஆட்டை
மந்தையிலிருந்து
பிரிக்கத் தெரியாதவன்
இன்னொரு மந்தையில்
சுற்றிக் கொண்டிருக்கிறான்
ஆடாக

1 comment:

  1. என்னென்னவோ விளங்க வைக்கிறது கவிதை

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete