Thursday, August 13, 2009

இன்னும்

திசைகளைத் தின்ற பறவை
வானத்தைக் குடிக்கிறது
இன்னும் பறக்க

6 comments:

  1. வித்தியாசமான சிந்தனை
    அழகான வரிகள்

    ReplyDelete
  2. என்.விநாயகமுருகன் said...

    வித்தியாசமான சிந்தனை
    அழகான வரிகள்

    ரிப்பீட்டு..!!

    (நீங்கள் இன்னும் எந்த திரட்டியிலும் இணைக்கவில்லை என நினைக்கின்றேன். அப்படியெனில் இணையுங்கள் அது உங்களது படைப்பை பலரிடம் கொண்டு செல்லும்)

    ReplyDelete
  3. நன்றி என்.விநாயகமுருகன்

    ReplyDelete