Thursday, August 06, 2009

புல்லாங்குழல் கலைஞன்

நாடோடி போல் தெரியும்
புல்லாங்குழல் கலைஞன்
அறிமுகம் செய்து செல்கிறான்
இசையோடு ஒரு
வனத்தையும்

5 comments:

  1. Music-its always all including this poem

    ReplyDelete
  2. சேரல்
    தெரியும் இதுவே சரி.நன்றி.வேல் நுனிப்புல் விமர்சனம் தவிர்க்கவும்.நாடோடி அறிமுகப்படுத்திய வனத்துக்குள் முடிந்தால் நுழைந்து வரவும்.தமிழில் கருத்துக்களை சொல்லாமே.அன்புடன்.

    ReplyDelete
  3. ராஜா சார்...
    வனத்தின் பசுமை கண்ணுக்குக் குளிர்ச்சி தருகிறது...
    காட்டிய நாடோடிக்கும், உங்களுக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  4. தமிழ்ப்பறவை
    மிக்க நன்றி

    ReplyDelete