Saturday, July 04, 2009

நா...ம்

நாம் பிரிந்ததற்கு
பெரிய காரணம்
எதுவுமில்லை

சேரலாம் எனும்போது
அதிகமாகி இருந்தது
காரணங்களின் கூட்டுத்தொகை

8 comments:

  1. 'கதை சொல்லி' எனது பாட்டியை நினைவுறுத்தியது.

    ReplyDelete
  2. ஐயோ!

    முகத்திலறைகிற கவிதை ராஜா!

    அருமை!

    ReplyDelete
  3. கிருஷ்ணா
    உங்கள் அழகான ரசனைக்கு
    நன்றி.பரிசல்காரன் எழுத்துக்களில்
    நானும் அடிக்கடி பயணிக்கிறேன்.

    ReplyDelete
  4. naam kavaithai romba arumai rajaa

    ReplyDelete