Tuesday, July 28, 2009

குதிரை

கனவில் அமர்ந்து
குதிரை வரைந்து கொண்டிருந்தேன்
முடியும் வரை காத்திருந்து
ஓடிப்போனது குதிரை
கனவை எடுத்துக்கொண்டு
என்னைப் போட்டுவிட்டு

(ஆனந்த விகடன்,2.09.09 இதழில்
பிரசுரமானது)

3 comments:

  1. சில வார்த்தைகள் மட்டும் எழுதி வைத்திருக்கிறீர்கள் ராஜா சந்திரசேகர். ஆனால் அந்த சில வார்த்தைகள் என்னை பற்பல கற்பனைகளுக்கு தூக்கி சென்று பலவித எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது.

    ReplyDelete
  2. அழகான கவிதை

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. Kanavin Unnadham!
    Pirivu Thuyarathin Uyaram!

    Vanmaiyum...
    Purindhum puriya oru unmaiyum....
    pudhaithu sonna vidham-
    Arumai!

    Bala.

    ReplyDelete