Thursday, May 07, 2009

வாழ்வெனும் தீவு

எங்கள் குருதியில்
கால் நனைத்து
நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் மரணத்தை நோக்கி

3 comments:

  1. நல்ல கவிதை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. இதை படித்ததும் மௌனித்தேன்

    ReplyDelete
  3. இராவணன்
    வரும் நாட்கள் மெளனங்களை சத்தங்களாக்கும்.நன்றி.

    ReplyDelete