Tuesday, March 17, 2009

இந்த கவிதை
பூமியின் கனத்தைப் போன்றது
நீங்கள் தூக்குவதற்கு
ஏதுவாய்
பறவையின் இறகைப் போன்றது

3 comments:

  1. ஒரு குட்டிக் கவிதைக்கு கொஞ்சம் பெரிய விமர்சனம் தேவைப்படுகிறது.காரணம் அதன் கருத்தாழம்.பூமியின் கனம் போல கருத்து இருந்தாலும் எங்கள் அன்பிற்காக மாறிவிடுகின்றதோ பறவையின் இறகாக கவிதை.

    அன்புடன்
    ஜகதீஸ்வரன்
    http://jackpoem.blogspot.com

    ReplyDelete
  2. நண்பரே..
    வெகுநாட்களாய் உங்கள் கவிதைகளை படிக்கவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை.. இப்போது தான் நேரம் வாய்த்தது..

    "உங்கள் கவிதைகளுக்குள் சிலாகித்து கிடந்தேன்" என்பதை தவிர வேறு என்ன சொல்லி என் உணர்வை உங்களிடம் சொல்ல..

    வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய எழுதனும்..

    ReplyDelete