Sunday, February 08, 2009

இரவின் முடிவில்

காலையில்
அறுக்கப்போகிறவனின்
கையை நக்கி
கருணையை பொழிகிறது
கன்றுக்குட்டி

1 comment:

  1. நன்றிமறவாமை இதுதானோ ?
    நல்லதொரு பார்வை.

    சாந்தி

    ReplyDelete