Monday, February 09, 2009

பறவையே...

பறவையே
மன்னிக்க வேண்டும்
உனக்கு உணவு
கொடுக்க முடியவில்லை
எனவே உனனை
உணவாக்கிக் கொள்கிறோம்

1 comment:

  1. உணர்வினை நீண்ட நெடிய வாக்கியங்களில் சொல்லலாம். ஒரு சில வார்த்தைகளிலும் சொல்லலாம். ஆனால் அது சொல்ல வேண்டிய கருத்தையும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் ஒருங்கே ஏற்படுத்திவிடுகின்றது. இதுதான் தங்களுடைய ஆளுமை என்று கருதுகிறேன். இக்கவிதையை படித்ததும் ஒரு கணம் பறவையின் வாழ்வை சிந்தித்துப்பார்க்கிறேன். இனி அதற்கு ஒரு தீங்கும் செய்யகூடாது என்று முடிவெடுக்கிறேன். நன்றி!

    ReplyDelete