Sunday, February 01, 2009

அவனும் நானும்

இடது கை இழந்த
ஒரு மனிதனை
நான் வரைந்து கொண்டிருந்தபோது
அவன் வலது கையை நீட்டி
வண்ணங்களை எடுத்து
தன் இடது கையை
வரைந்து கொண்டிருந்தான்
புன்னகைத்தபடியே

3 comments:

  1. இந்த கவிதையை படிக்கும்போது எனக்கு மொழி படமும், என்னோடு வேலை புரிந்த ஒருவரும் நினைவில் வருகிறார்கள். I always used to admire his positive energy & never give up attitude despite his physical disabilities.

    வரைந்துகொண்டதன் மூலம் அவன் தன்னம்பிக்கை புரிந்தது. புன்னகைத்தது குறைகளை பார்க்கும் நம் அறியாமையை பார்த்து இருக்குமோ?

    ReplyDelete
  2. அட்டகாசம்.

    - ஞானசேகர்

    ReplyDelete