Thursday, January 29, 2009

உங்கள் பெயர்

அருகில் வர
அச்சப்படுகிறது
பறவையின் தானியங்களில்
உங்கள் பெயரை
எழுதி வைத்திருக்கிறீர்கள்

6 comments:

  1. சின்ன கவிதையில் சொல்லிவிட்டீர்கள் நாம் பறித்துக்கொண்ட பறவையின் உணவை...

    ReplyDelete
  2. அருமை.

    - ஞானசேகர்

    ReplyDelete
  3. உண்மை!
    பறவையின் உணவையும் ஆக்கி,
    பறவையையும் உணவாக்கி உண்பவர்கள் தானே நாம்!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. That's a good one..
    I have added it to படித்தது / பிடித்தது series in my blogsite..
    http://www.writercsk.com/2009/02/17.html

    ReplyDelete
  5. நன்றி சரவண கார்த்திகேயன்
    அன்புடன்
    ராஜா சந்திரசேகர்

    ReplyDelete