Sunday, December 14, 2008

அப்பாவின் கடிதம்

கண்ணீர் துளிகளை
தவிர்த்திருக்கிறார் அப்பா
கடிதத்தில்
அவருக்குத் தெரியாது
எழுத்துக்களில்
நீர் கோர்த்திருப்பது

2 comments: