Sunday, November 23, 2008

பெயரற்று இருக்கும் கவிதை

என் பெயரற்று இருக்கும்
இந்த கவிதையை
நீங்கள் படிக்கும் போது
எங்கேயாவது
நான் தென்படலாம்
ஒரு புன்னகையுடன்
அப்போது நீங்களும்
புன்னகைப்பீர்கள்
என் பெயர்
கேட்க மறந்து

1 comment: