Monday, October 27, 2008

கண் அள்ளிய மழை

கண் அள்ளிய
மழையை எதற்கு
கவிதையில் கொட்ட
அதுவாய்
வழிந்தோடுகிறது
உள் எங்கும்
ஒரு ரீங்காரத்துடன்

2 comments:

  1. முதன் முறை
    உள்ளே வந்து
    படித்த கவிதை
    அருமை - தொட்டது

    ReplyDelete
  2. கவிதை படிக்கையிலேயே எனக்குள்ளும் கேட்கிறது மழையின் அந்த ரீங்காரம்...
    அழகு...

    ReplyDelete