Monday, January 21, 2008

மலைகளை வரைபவன்
ஏறிக்கொண்டிருக்கிறான்
கோடுகள் வழியே

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

6 comments:

  1. கோடுகள்
    உயர உயரப் போகின்றன
    ஏறிகொண்டிருப்பவன்
    இன்னும் கீழேயே

    ReplyDelete
  2. இன்று தான் முதன் முதல் உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேன். ரொம்ப நாள் கழித்து வலைப்பதிவுகளில் நல்ல கவிதைகளை இங்கு கண்டேன். மகிழ்ச்சி. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியாகப் பாராட்டி எழுத வேண்டும் போல் இருக்கிறது. இன்னொரு நாள் முயல்கிறேன். கவிதைகளில் நீங்கள் சொல்லும் கதைகளும் காட்சிகளும் அருமை.

    ReplyDelete
  3. கலக்கிட்டு இருக்கீங்க...ஆனா சைலண்ட்டா...

    ReplyDelete
  4. மணிகண்டன்
    நன்றியும் அன்பும்...

    ReplyDelete