Wednesday, December 26, 2007

நான்...

நான்
நான்
நான் நான் என்று
நுரைத்துப் பொங்க
நான்களைச்
சேமித்துவைத்தேன்
குறைவின்றி
கூடித்திமிறி
குதித்தாடி வெளியேறின
ஒருநாள் எல்லாம்
என்னை
உடைத்துப்போட்டு

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

3 comments: